என்னவள்

அமுதம் கலக்கவே நேரம் இலதென
குமுதம் அன்னவள் சத்தம் இன்றி
முத்தம் அளிக்கவே மார்பில்
நித்தம் என்னவள் சித்தம் என்றாளே

எழுதியவர் : கார்த்திகேயன் (14-Jan-12, 9:04 pm)
சேர்த்தது : karthikeyan1
Tanglish : ennaval
பார்வை : 194

மேலே