என்னவளே.. நானும் பட்டேன் நீ பட்டதை..

என்னவளே.,
உனக்கு காயம் பட்டதென
கைபேசி வழி குறுஞ்செய்தியில்
அறிந்தவுடன் தேடினேன் மருந்தை அல்ல.,
உன்னை காயப்படுத்தியதை போன்றே ஒரு கத்தியை..
பின் தேடினேன் மருந்தை.
நம் இருவரின் காயத்திற்கும் சேர்த்தே...

எழுதியவர் : குரு சுகன் (21-Jan-12, 8:16 pm)
சேர்த்தது : guru sugan
பார்வை : 279

மேலே