என்ன கொடுமை????

உயிர் உள்ள
ஒரு பெண்ணின் திருமணத்திற்கு

உயிர் இல்லாத
பணமும் நகையும் எதற்காக????

பணமும் நகையும் மட்டுமே பெண்களின்
வாழ்க்கையை தீர்மானிக்கிறதே???

பணமும் நகையும் குடும்பம் நடத்திவிடுமா??
இல்லை, பசிக்கு சோறுதான் பரிமாறுமா???

மனைவி என்ற பதவிக்காக,
விலை பேசி விற்பதையும்
பேரம் பேசி வாங்குவதையும்
நிறுத்தும் வரை

பெண்களின் தலைஎழுத்து என்றும் மாறப்போவதில்லை......

-பிரியா

எழுதியவர் : பிரியா (23-Jan-12, 12:10 am)
பார்வை : 279

மேலே