கனவு
கனவென்று சொன்னதும்
கண்கள் மூட
மறுத்தன
நினைவென்று சொன்னதும்
இதயம் துடிக்க
மறுத்தது
நீயே
கனவென்றானதும்
உயிர்
உடலை பிரிந்த்து
என் உயிர்
வருடிய காற்று
திசை மாறி
பேனதால்
திசை மாறி
போகிறேன்.....
கனவென்று சொன்னதும்
கண்கள் மூட
மறுத்தன
நினைவென்று சொன்னதும்
இதயம் துடிக்க
மறுத்தது
நீயே
கனவென்றானதும்
உயிர்
உடலை பிரிந்த்து
என் உயிர்
வருடிய காற்று
திசை மாறி
பேனதால்
திசை மாறி
போகிறேன்.....