சுமை
பூமி தொட்ட
முதல் மழையை
மண் மறந்தது
கொடியில் பூத்த
முதல் மலரை
கிளைகள் உதிர்த்தது
முத்தம் இட்ட
முதல் வண்டை
மலர்கூட பிரிந்தது
பாழும் இதயம் தொட்ட
முதல் காதலை
ஏன் உயிர் இன்னும் சுமக்குது
பூமி தொட்ட
முதல் மழையை
மண் மறந்தது
கொடியில் பூத்த
முதல் மலரை
கிளைகள் உதிர்த்தது
முத்தம் இட்ட
முதல் வண்டை
மலர்கூட பிரிந்தது
பாழும் இதயம் தொட்ட
முதல் காதலை
ஏன் உயிர் இன்னும் சுமக்குது