என்னை அறியாமலே

என்னை அறியாமலே
நெஞ்சம் உறவாடுதே ...............
பிம்பம் மேருகேருதே ..............!

உன்னை காணாமலே
மனம் அலைபாயுதே ...................
தினம் தடுமாறுதே .....................!

உன்தன் நினைவாலே
இரவு பகலானதே ......................
இதயம் ரணமானதே ...................!

கல்ல சிர்ப்பாலே
உள்ளம் சுகம் காணுதே ..........
நித்தம் குளிரனதே .......................!

உன் ஒத்த சொல்லலே
மொத்தம் மாறுதடி .............
ஒரு முத்தம் தந்தாலே
என் ஊயிர் நீளுமடி ................!!!!!!!!!

எழுதியவர் : IRFAN U .S (1-Sep-10, 7:49 pm)
பார்வை : 530

மேலே