உயர்வு

உளியின் வலி தாங்கி
சிலையாய் உருவானது
"பாறை "

சிற்பிக்குள் தவம் செய்து
முத்தாய் உருவானது
"மழைத்துளி "

மண்ணுக்குள் மூச்சை அடக்கி
வைரமாய் உருவானது
" நிலக்கரி "

உயர்வு என்பது
உயரத்தில் இல்லை
நம் முயற்சியில் தான்
இருக்கிறது .

எழுதியவர் : கவிஞர் : ஜெ.மகேஷ் (1-Feb-12, 10:43 pm)
பார்வை : 303

மேலே