உயர்வு
உளியின் வலி தாங்கி
சிலையாய் உருவானது
"பாறை "
சிற்பிக்குள் தவம் செய்து
முத்தாய் உருவானது
"மழைத்துளி "
மண்ணுக்குள் மூச்சை அடக்கி
வைரமாய் உருவானது
" நிலக்கரி "
உயர்வு என்பது
உயரத்தில் இல்லை
நம் முயற்சியில் தான்
இருக்கிறது .