அம்மா...

கஷ்டப்படும் போதுதான்

கடவுள் நினைவிற்கு வருமாம்...

ஆனால் எனக்கு

கஷ்டமே தெரியாமல் வளர்த்த

நீயல்லவா நினைவிற்கு வருகிறாய்..!

அப்படியென்றால்...

எழுதியவர் : அன்பு.இளமாறன், (5-Feb-12, 10:03 pm)
Tanglish : amma
பார்வை : 361

மேலே