பெண்ணே என்ன மாயம் செய்தாய்

பெண்ணே !
நீல வான சேலையில்
வரைந்த மேக ஓவியங்கள்
ஒவ்வொரு நாளும்
இடம் மாறுகின்றன ....
ஆனால்
நீ அணிந்த சேலையில்
உள்ள ஓவியங்களை
ஒரே இடத்தில இருக்க ...
என்ன மாயம் செய்தாய்? ..

மேகநாதன்

எழுதியவர் : மேகநாதன் (8-Feb-12, 11:27 am)
பார்வை : 215

மேலே