என்னவள் பிரிகையில் . . . என்னவள் பிரிகையில் . . . என்னவள் பிரிகையில் . . .

என்னவள் பிரிகையில் . . .

எரிமலை குழம்பிற்குள்

எந்தன் இதயம் . . .

என்னோடு கலந்து விட்டவள் ;

கண் திறந்ததும் கலைந்து விட்டவள் ;

நெஞ்சோடு நின்றிருந்தால் -

நிஜமாயிருக்கும் எந்தன் உலகம்

நெஞ்சோடு காதல் கொண்டிருந்தாள்

இருந்தும்

பிஞ்சோடு அதனை பிடுங்கி சென்றாள்

பஞ்சோடு பறந்து சென்றதோ

அவளின் பாசம் ??

எழுதியவர் : ansari (18-Feb-12, 3:08 pm)
சேர்த்தது : ahamedansari79
பார்வை : 313

மேலே