விடியல்

அடுப்பு எரியாத வீடு!
இரு வேலை விரதம்!
வறுமையின் செழிப்பில் தாடி!
பசி போக்கும் தண்ணீர் குலதெய்வம்!
தாகத்தில் தவிக்கும் நிலம்!
இன்னும் எத்தனையோ துயரங்கள் வந்தாலும்!
நம்பிகையுடன் காத்திருக்கிறோம் உழைபதற்கு அடுத்த விடியலை நோக்கி!

எழுதியவர் : கார்த்தி pgr (23-Feb-12, 6:31 pm)
சேர்த்தது : pgrkavithai
பார்வை : 210

மேலே