விதியின் தேடல்...................
தெளிந்தோடும் நதியில் நீர்வேண்டுமானாலும்
தேங்கிகிடக்கும் குட்டையில் நின்றால்
தாகம் என்னும் தேடல்
தேவைமட்டும் அறியும்
தேர்வுகள் செய்யாது.....................
தெளிந்தோடும் நதியில் நீர்வேண்டுமானாலும்
தேங்கிகிடக்கும் குட்டையில் நின்றால்
தாகம் என்னும் தேடல்
தேவைமட்டும் அறியும்
தேர்வுகள் செய்யாது.....................