புரியாத புதிர் ...

என்னையே எனக்கு புரியவைத்தவளே...!
என்னை நான் புரிந்து கொள்கையில்...
ஏன் பிரிந்தாய் என்னை புரிந்து கொள்ளாமல் ...!
என்னையே எனக்கு புரியவைத்தவளே...!
என்னை நான் புரிந்து கொள்கையில்...
ஏன் பிரிந்தாய் என்னை புரிந்து கொள்ளாமல் ...!