ஆங்கிலக் கவிதை

எழுதிய கவி வரிகளின் எழுத்துப் பிழை கண்டு புன்னகித்தாயே!
சிதரிவிடவில்லை இதயம், சிலிர்த்து நின்றது நீ சிரிக்கக் கண்டு..

பிழையின்றி வரைந்தேன் ஒன்று, அதைக் கண்டும்
புன்னகித்தாயே!
பூரிக்கவில்லை இன்று, புரிந்து கொண்டேன் இது ஆங்கிலக் கவிதை இல்லை என்று..

எழுதியவர் : jiff (8-Sep-10, 3:50 am)
பார்வை : 771

மேலே