முற்றத்து கவிதை
கவிதையொன்றை என் நண்பனுக்கு வாசித்துக் காட்டினேன்
கவிதை சூப்பர் என்றான்
அதை எழுதியவன் நான் தான் என்றேன்
இரண்டாம் வரியில் ஏதோ மாற்றம் வேண்டும் என்றான்
mikdad
கவிதையொன்றை என் நண்பனுக்கு வாசித்துக் காட்டினேன்
கவிதை சூப்பர் என்றான்
அதை எழுதியவன் நான் தான் என்றேன்
இரண்டாம் வரியில் ஏதோ மாற்றம் வேண்டும் என்றான்
mikdad