அளவுக்கு மீறினால் அமுதமும் ............ !
மனிதனின் ஆசை எளிதில் அடங்காது
மண்ணுக்குள் உயிர் அடங்கும் வரை
எல்லாவற்றிக்குமே ஒரு வரை முறை
தாண்டும் வரையே ஒரு நிலை
தாண்டி விட்டால் தள்ளாட்டம் கொள்ளும்
எல்லை வரையே எண்ணம்
அதிகமானால் சறுக்கல் திண்ணம் !
-ஸ்ரீவை.காதர் -