சுவாசம் கொடுக்கும் நட்பு...!

எங்கள் நட்பு புனிதமான
பூந்தோட்டம் போன்றது
இங்கு பூக்கும் பூக்கள்
எப்போதும் வாடாது...
ஒவ்வொரு பூக்களின்
இதழ்களிலும்
புன்னகை மலர்ந்திருக்கும்....!
ஒற்றை இதழ் வாடினாலும்
ஆயிரம் மலர்கள்
சுவாசம் கொடுக்கும்...!

எழுதியவர் : கதிர்மாயா (1-Apr-12, 1:03 am)
சேர்த்தது : கதிர்மாயா
பார்வை : 369

மேலே