சுவாசம் கொடுக்கும் நட்பு...!
எங்கள் நட்பு புனிதமான
பூந்தோட்டம் போன்றது
இங்கு பூக்கும் பூக்கள்
எப்போதும் வாடாது...
ஒவ்வொரு பூக்களின்
இதழ்களிலும்
புன்னகை மலர்ந்திருக்கும்....!
ஒற்றை இதழ் வாடினாலும்
ஆயிரம் மலர்கள்
சுவாசம் கொடுக்கும்...!
எங்கள் நட்பு புனிதமான
பூந்தோட்டம் போன்றது
இங்கு பூக்கும் பூக்கள்
எப்போதும் வாடாது...
ஒவ்வொரு பூக்களின்
இதழ்களிலும்
புன்னகை மலர்ந்திருக்கும்....!
ஒற்றை இதழ் வாடினாலும்
ஆயிரம் மலர்கள்
சுவாசம் கொடுக்கும்...!