ஒருமுறை என்னைத் தீண்டிவிடு!
என்னைத்
தயவு செய்து
தீண்டிவிடு!
வசந்தம் தீண்டாத மரத்தை
பட்டுவிட்டதென்று
வெட்டி விடுவதுபோல்
நீ
தொட்டுத் தழுவாத
தேகத்தை
பிணமென்று எண்ணிப்
புதைத்துவிடப் போகிறார்கள்.......
---------ரதிதேவி
என்னைத்
தயவு செய்து
தீண்டிவிடு!
வசந்தம் தீண்டாத மரத்தை
பட்டுவிட்டதென்று
வெட்டி விடுவதுபோல்
நீ
தொட்டுத் தழுவாத
தேகத்தை
பிணமென்று எண்ணிப்
புதைத்துவிடப் போகிறார்கள்.......
---------ரதிதேவி