ஒருமுறை என்னைத் தீண்டிவிடு!

என்னைத்
தயவு செய்து
தீண்டிவிடு!

வசந்தம் தீண்டாத மரத்தை
பட்டுவிட்டதென்று
வெட்டி விடுவதுபோல்

நீ
தொட்டுத் தழுவாத
தேகத்தை
பிணமென்று எண்ணிப்
புதைத்துவிடப் போகிறார்கள்.......


---------ரதிதேவி

எழுதியவர் : ரதிதேவி (28-Apr-12, 12:43 am)
பார்வை : 230

புதிய படைப்புகள்

மேலே