நட்பின் பிரிவு

கல்லூரியின் இறுதி ஆண்டு இறுதி நாள்

தோழிகள் அனைவரின் கண்களிலும்

கண்ணீர் வெள்ளம்!!!

மனம் எங்கும் பிரிவின் வலி சூழ

தோழிகளின் தோளில் சாய்ந்து கொண்டு

நிற்க மனம் கூறியது...........

நாம் பிரிந்து சென்று என்றோ ஒரு நாள்

சந்திக்கும் வேளையில் மௌனமாய்

நாம் நிற்க கண்ணீர் மட்டும்

கண்ணீர் மட்டும் கதை பேசும்

அந்த இன்ப சுகத்தினை நாம் உணர

கட்டாயம் வேணும் இந்த பிரிவு!!!!!!!!!!!!

எழுதியவர் : ராஜை ஆனந்தி வேலுசாமி (28-Apr-12, 6:00 pm)
Tanglish : natpin pirivu
பார்வை : 294

மேலே