எங்கே தொலைத்தேன்...

பள்ளியில்...

பக்கத்திருந்த சிறுவன் சொன்ன கவிதைகளை

சொல்லி சொல்லி சிலாகித்திருந்த நாட்கள்

மனதை வருடிச் சென்றது...

இப்போது வைரமுத்துவின் வரிகளை

பார்த்தும் கூட ஆர்வமற்ற புன்னகை உதிர்த்து

பணியில் மூழ்கிப்போன போது..

பணத்திற்கு ரசனைகளை அடகு வைத்த ரசிகனாய்!!!!

எழுதியவர் : Revathi (30-Apr-12, 4:03 pm)
Tanglish : engae tholaithen
பார்வை : 294

மேலே