சிகரம்

மணர் கற்களால்
மணர் குன்றுகளால்

புல்வெளிகளால்
உருவாகிவிட்டேன் தானாக...!

குளிர் பனியிலும்,வெயிலிலும்
வானில் தோன்றும்
பால்வண்ணம் பொருந்திய

வடிவம் மாறாத பனிப் புகையின்
மென்மையினை கண்குளிர

காண்பவர் நெஞ்சம் மயக்கும்
எட்டாத தூரம் நாங்கள்..!!

எழுதியவர் : செயா ரெத்தினம் (2-May-12, 6:13 pm)
பார்வை : 220

மேலே