பிரிவில்லை

நீ சிரித்தால் சிரித்து
நீ அழுதால் அழுது
பிரிவோன்றில்லை - இங்கு
நமக்கு என - நான்
நினைக்கையில்
அன்பே
நீ மட்டும் எனை
ஏன் பிரிந்தாய் ?

எழுதியவர் : suseelarengan (5-May-12, 10:56 am)
சேர்த்தது : suseelarengan
பார்வை : 230

மேலே