"கருவறையிலே கண்ணீர்"
" கருவறையிலே கண்ணீர் சிந்துகிறது
குழந்தை !... நித்தம்
பசிக்காக தெருவோரத்தில் அன்னையின்
தேடலைக்கண்டு " !...
" கருவறையிலே கண்ணீர் சிந்துகிறது
குழந்தை !... நித்தம்
பசிக்காக தெருவோரத்தில் அன்னையின்
தேடலைக்கண்டு " !...