ஒரு மலரை பறித்தேன்
ஒரு மலரை பறித்தேன்
அது என்னை பார்த்து
சிரித்தது
பின்பு சொன்னது
"நீ என்னை பறிக்கும்
முன்மே நான் உன்
மனதை பறித்துவிட்டேன் "
என்று !
ஒரு மலரை பறித்தேன்
அது என்னை பார்த்து
சிரித்தது
பின்பு சொன்னது
"நீ என்னை பறிக்கும்
முன்மே நான் உன்
மனதை பறித்துவிட்டேன் "
என்று !