என் அன்பு தோழியே
அறிவாயா என் அன்பு தோழி?
நிலவில்லா வானம் போல தான்
நீ இல்லாமல் நான்.
வாசம் இழந்த மலர் போல தான்
உன் நேசம் இழந்த பின் நான்.
அறிவாயா என் அன்பு தோழி?
நிலவில்லா வானம் போல தான்
நீ இல்லாமல் நான்.
வாசம் இழந்த மலர் போல தான்
உன் நேசம் இழந்த பின் நான்.