கண்ணீர் ....'!

ஏன் என்னை
தூக்கி எறிந்தாய்
உன் கண்களுக்குள்
அடைக்கலம் தேடி
வந்தது தவறா.........?

எழுதியவர் : தனுஜன் (22-May-12, 4:39 pm)
சேர்த்தது : DhanuJ
பார்வை : 328

சிறந்த கவிதைகள்

மேலே