உன்மத்தன்..!

அவள்,
கரு விழியாள்
பெரு விழியால்

ஒரு வழி இல் - நம்
உயிர் வலியில்

இவன்,
பெண் விழியால்
பெரும் பழியால்

விதி வசத்தால்
மது ரசதால்

மதி இழப்பால்
மனக் கசப்பால்
பவுசு கெடுப்பார்..!

எழுதியவர் : சக்தி த வேல் (10-Feb-10, 3:07 pm)
பார்வை : 1530

மேலே