உன்மத்தன்..!
அவள்,
கரு விழியாள்
பெரு விழியால்
ஒரு வழி இல் - நம்
உயிர் வலியில்
இவன்,
பெண் விழியால்
பெரும் பழியால்
விதி வசத்தால்
மது ரசதால்
மதி இழப்பால்
மனக் கசப்பால்
பவுசு கெடுப்பார்..!
அவள்,
கரு விழியாள்
பெரு விழியால்
ஒரு வழி இல் - நம்
உயிர் வலியில்
இவன்,
பெண் விழியால்
பெரும் பழியால்
விதி வசத்தால்
மது ரசதால்
மதி இழப்பால்
மனக் கசப்பால்
பவுசு கெடுப்பார்..!