உன் காதல்
என் உறக்கத்திலும் நீ இருக்கிறாய்., என்னோ உன் உள்ளத்தில் நான் இல்லாமல் போனேன்.
உன்னிடம் காதல் சொல்ல வந்தேன் அதற்கு காரணம் கேட்டு சென்றாய்,காரணம் கேட்க தெரிந்த உனக்கு,என் காதலை ஏற்க தெரியாமல் போனது .
உன் அன்பான காதலை கடனாவது தா பெண்ணே, நாளும் என் உயிரை வட்டியாக செலுத்துகிறேன் .