ஆத்திகன் கூற்று

உயிர்களின் பிறப்பிடம் கடல் --விஞ்ஞானம்
கடலின் பிறப்பிடம் கடவுள் --மெய்ஞ்ஞானம்
ஆத்திகம் அறியா நாத்திகரே
நம்பிக்கை இல்லா நல்லவரே
இல்லை என்று சொல்லாதே -நீ
கவுளின் பிள்ளை என்பதை மறவாதே .......

எழுதியவர் : ரகு (29-Jun-12, 7:04 pm)
பார்வை : 176

சிறந்த கவிதைகள்

மேலே