தனிமை

தணியாத தாகம் தீர்க்கும் தாரகமே .......

சுகமென இனிக்கும் சுகந்தமே ...........

என்னை உணரச் செய்த உன்னதமே ........

துயரத்தில் வருடும் தூரிகையே ............

ஆனந்தத்தில் ஆர்ப்பரிக்கும் ஆகாயமே ...........

நினைத்தாலே இனுக்கும் உன்னை.............

என்றும் விரும்பும் நான் .........

எழுதியவர் : அ.புவனேஸ்வரி (5-Jul-12, 6:47 pm)
Tanglish : thanimai
பார்வை : 294

மேலே