திருடன் காவலர்

காவலர்: திருட்டுபயலே, எவ்ளோ நாள் தப்பிச்சி போன இப்போ மாட்டிக்கிட்டியா?

திருடன்: விடுங்க சார்! என் செருப்ப அங்கே வச்சிட்டு வந்துட்டேன், போய் எடுத்துட்டு வந்துடுறேன்..

காவலர்: என்னை என்ன, முட்டாள்னு நினைச்சியா!
நீ இங்கே இரு நான் போய் எடுத்துட்டு வர்றேன்..

எழுதியவர் : ம.ஜா.லோபஸ் (9-Jul-12, 12:48 pm)
பார்வை : 736

மேலே