மலர்கள்
மழலை போல்
சிரித்து
மனித மனங்களை
கொள்ளையடிக்கும்!
அதே மனிதன்
மரணித்தாலும்
இறுதி பயணத்தையும்
அலங்கரித்து வழி அனுப்பும்!
மழலை போல்
சிரித்து
மனித மனங்களை
கொள்ளையடிக்கும்!
அதே மனிதன்
மரணித்தாலும்
இறுதி பயணத்தையும்
அலங்கரித்து வழி அனுப்பும்!