கடவுளே...மறந்துவிட்டதா....கையொப்பம்

காலம் விடைசொல்லுமென
கடவுளிடம்
நான்விடுத்தேன் விண்ணப்பம்;
ஏப்பம் விட்ட
கடவுளுக்கு
மறந்துவிட்டது கையொப்பம்.
- A. பிரேம் குமார்

எழுதியவர் : A. பிரேம் குமார் (21-Jul-12, 3:39 pm)
பார்வை : 276

சிறந்த கவிதைகள்

மேலே