ஈழப்பெண்ணின் அழுகுரல்!

படைக்கப்பட்டது குற்றமா?
இல்லை
படைக்கப்பட்டும் நான்
பிறந்த்து குற்றமா?
கண்ணீருக்கு நான் சொந்தமா?
இல்லை
எனக்கு கண்ணீர் சொந்தமா?

எழுதியவர் : தா.தமிழ்நதி (23-Jul-12, 12:55 pm)
சேர்த்தது : TAMILNATHIi
பார்வை : 133

மேலே