"நான் இறந்தபின்"kavipriyan
என்னை
தண்ணீரில்
கரைத்ததை
நினைத்து...
கண்ணீர் வடிப்பது
ஏன் பெண்ணே....
நான் கரைவது
உன் கண்ணோடுதான்
கண்ணீராக....!
by
kavipriyan
என்னை
தண்ணீரில்
கரைத்ததை
நினைத்து...
கண்ணீர் வடிப்பது
ஏன் பெண்ணே....
நான் கரைவது
உன் கண்ணோடுதான்
கண்ணீராக....!
by
kavipriyan