வாழ்வின் விதி - வலி
வலி என்ற உணர்ச்சி
பெரிதளவில் தெரிய
மனது ஒரு காரணம்.
மன வேதனை
குமறலில் . புலமபலில்
கண்ணீரோடு வெளிப்பட.
உடலில் தோன்றும் வேதனை
காய்ச்சலாகவும் குடைச்சலாகவும்
என்று பலவிதமாகத் தோன்ற
மனித வாழ்வு அல்லலாகவும்
வல் விணையகவும் துயரமாகவும்
கடந்திட மனிதர்களின்
வாழ்வின் விதி எனக் கொள்ளலாம்,