சிந்தனையாளர் சேகுவேரா
மரண தருவாயில்
பிள்ளைகளின் கல்விக்கு
தரம் நிறைந்த பள்ளிக்கூடத்தை
கட்டித்தர சிந்தித்தான்.
பணம் பறிக்கும் இன்றைய
ஜனநாயகவாதிகளோ - குழந்தைகளை
ஓட்டை பேருந்தால்
வேட்டையாடினார்கள்..............................................................................................................புரட்சியாளர்கள்
வன்முறைகாரர்களா?