சிந்தனையாளர் சேகுவேரா

மரண தருவாயில்
பிள்ளைகளின் கல்விக்கு
தரம் நிறைந்த பள்ளிக்கூடத்தை
கட்டித்தர சிந்தித்தான்.

பணம் பறிக்கும் இன்றைய
ஜனநாயகவாதிகளோ - குழந்தைகளை
ஓட்டை பேருந்தால்
வேட்டையாடினார்கள்..............................................................................................................புரட்சியாளர்கள்
வன்முறைகாரர்களா?

எழுதியவர் : சிவகுமார் ஏ (31-Jul-12, 4:05 pm)
சேர்த்தது : சிவகுமார் ஏ
பார்வை : 194

சிறந்த கவிதைகள்

மேலே