ஏன் அப்படி செய்தாய் ?

ஏன் அப்படி செய்தாய் ?

எதற்காக தூங்கினாய் ???

அதுவும் பூந்தோட்டத்தில் !!!!!!!!

உன் இதழில் வந்து தின் தேன் பருகிய வண்டுகள் அனைத்தும்

பூக்களின் தேனை பருகாமல் தவம் இருக்கின்றன நீ வர வேண்டி!!!!!!

எழுதியவர் : அமின் (8-Aug-12, 1:14 pm)
பார்வை : 202

மேலே