முழுமை

காதல் எப்போது முழுமை அடைகிறது

நீ என்னை தாயாய் உணரும் போதும் !

நான் உன்னை சேயாய் உணரும் போதும்!

எழுதியவர் : Nithra (15-Aug-12, 8:17 pm)
பார்வை : 173

மேலே