நன்மதி வெண்பா - நூல் - பாடல் 45

எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா

இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்

நூல்
நேரிசை வெண்பா

உறவினரல் லாரு முறவுடையே மென்று
செறிவொடுறச் சூழ்வாங்ஙன் சேரின் - பெறவரிதாய்த்
தேடுமருஞ் செல்வஞ் சிதறுண்டு நன்மதியே
ஓடுமென்று நெஞ்சி லுணர்! 45

எழுதியவர் : எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் (4-Jul-24, 7:33 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 7

மேலே