காத்திருப்பு

நொடிகள் ஒவ்வொன்றிலும்
வெடிகள் வெடித்து
நிமிடங்கள் ஒவ்வொன்றும் - உனக்கு
கட்டியங் கூறி மகுடங்கள் சூட்டி
என் விழித்திரையை கீறிக் கிழிக்கும்
தடங்கள் தேடி சிலமணிகள் - உன்
நினைவுகளில் கரைந்துவிடும்
உன் வருகை காணாது
என் செல்கள் ஒவ்வொன்றும்
சிதை வளர்க்கும்
ஆவல் தீயிலே - என்
உணர்வுகள்ஒவ்வொன்றாய்
உடன்கட்டையேறும்.

எழுதியவர் : S.Raguvaran (27-Aug-12, 11:04 pm)
பார்வை : 248

மேலே