தமிழ் நாட்டில் திராவிட நடனம்

எவளவோ தூரங்களிலிருந்து குரல்கள்
எங்களை வாழ வைக்க போகிறதாம்
விழங்கவில்லை

வேடங்கள் போட்டு நாடகங்கள் நடத்தும்
நரிகள்
நடுக்காட்டில்
நாய் வேடம் தான் போடுகின்றன
புலி வேடம் போட
அனுபவம் இல்லை
தமிழ் நாட்டில் திராவிட நடனம்

தங்களை காக்க
உரை ஏய்க்கும்
உதவாத கூட்டம்
தங்களின் நலனுக்கு
எங்களை
தாரை வார்க்கிறதே

தட்டு தடுமாறும்
எங்களின் நிலைகள்
அரசியல் நடத்த
ஆயுதமாம்
திராவிடம் சொன்ன விடம் கொண்ட
விலங்குகள்
குடும்பத்தோடு
கோமழித்தனம் காட்டுகின்றன
நன்றிகெட்ட மானுடர்
தங்கள் பெண்ணுக்கும் அரசியல் சித்தை காட்டிக்கொடுதிருகிரார்களே

இவர்கள்
தமிழர்களை பிறந்ததற்கு
தமிழ்த்தாய் கே அவமானம்

எழுதியவர் : கிருஷ்ணா (28-Aug-12, 2:27 pm)
பார்வை : 231

மேலே