ரோஜா மலரே

என் வீட்டு தோட்டத்து மலர்கள் தினமும்
என்னை பார்த்து புன்னகைகின்றன ,,
என் இதயத்தில் பூத்த ரோஜா மலரே
என்றாவது என்னிடம் புன்னகைகிக்கமட்டயா,,,,
மழையில்லா மலர் வடுவதைபோல
மனத்திற்கு பிடித்தவள் நீஇல்லாமல்
வாடிக்கொண்டு இருக்கின்றேன்,,
என் வீட்டு தோட்டத்து மலர்கள் தினமும்
என்னை பார்த்து புன்னகைகின்றன ,,
என் இதயத்தில் பூத்த ரோஜா மலரே
என்றாவது என்னிடம் புன்னகைகிக்கமட்டயா,,,,
மழையில்லா மலர் வடுவதைபோல
மனத்திற்கு பிடித்தவள் நீஇல்லாமல்
வாடிக்கொண்டு இருக்கின்றேன்,,