யானை பசிக்கு சோளப்பொறி

கடலளவு
உழைத்து,
மழலையைக்
காப்பாற்றும்
பெற்றோருக்கு
எப்படியோ
போதுமாகிறது...
கையளவு
அது சிந்தும்
புன்னகை..!
கடலளவு
உழைத்து,
மழலையைக்
காப்பாற்றும்
பெற்றோருக்கு
எப்படியோ
போதுமாகிறது...
கையளவு
அது சிந்தும்
புன்னகை..!