யானை பசிக்கு சோளப்பொறி

கடலளவு
உழைத்து,

மழலையைக்
காப்பாற்றும்
பெற்றோருக்கு

எப்படியோ
போதுமாகிறது...

கையளவு
அது சிந்தும்
புன்னகை..!

எழுதியவர் : அகல் (30-Aug-12, 6:42 pm)
பார்வை : 218

மேலே