காதலும் பூக்களை போலத்தான்
காலையில் பூத்திருந்த பூக்கள் மாலையில் உதிர்ந்து விடும்
கண்ணில் பூத்திருந்த காதல் கல்லறையில் உதிர்ந்து விடும்
காலையில் பூத்திருந்த பூக்கள் மாலையில் உதிர்ந்து விடும்
கண்ணில் பூத்திருந்த காதல் கல்லறையில் உதிர்ந்து விடும்