வர்ணஜாலம்
வெள்ளை நிறமாக
இருந்த என்னை
வண்ணங்கள் தீட்டி
வர்ணஜாலம் செய்தாள்................
ஏன்..................
என் உள்ளம் மட்டும்
வெள்ளையாக
இருந்தால் போதும்
என்பதற்காக தான்......................
அவள் விரும்பியது
என் உள்ளதை மட்டும் தான்.................
என் உருவத்தை அல்ல..............