முதற் கவிதை

சாதனையை சாதுரியமாய் சாதித்து
முயற்சியை முடிவுவரை முயன்று
தற்புகழ்ச்சி தற்பெருமையை தடுத்து
விடிவிற்கான விதையை விதைத்து
அமைதியை ஆயுதமாக அமைத்து
பொறுமையை பொன்போல் போற்றி
வெறுமையை வென்று வெற்றிவீரனாகுக

எழுதியவர் : ராஜராஜன் உதயகுமார் (5-Sep-12, 10:15 pm)
சேர்த்தது : ராஜராஜன் 2809
பார்வை : 183

மேலே