நினைவாக வந்த கண்ணீர்

நான் சிரித்து பேசும் போது
என் அருகில் இருந்தாய்
நான் அழுது புலம்பும் போது
என் இதயத்தில் நினைவாக வந்தாய்

எழுதியவர் : பனித்துளி வினோத் (8-Sep-12, 10:47 am)
பார்வை : 414

மேலே