035 --விளைநிலம் நமதே, விளைச்சல் யாருது..?

விளைநிலம் நமது
உழைப்பதும் நாமே!
எழுபொருள் எல்லாம் எமதாய் இல்லையே!-இதை
எண்ணுவோர் எங்கே யாருமே இல்லையே!

கொட்டிடும் உழைப்பையும்
கொட்டிய உரத்தையும்
கொண்டெழும் பயிர்களைக்
கொள்வதற்கில்லையே! -இதைக்
குறித்தவர் இல்லையே!

எழுதியவர் : வசந்திமணாளன் (9-Sep-12, 9:19 pm)
சேர்த்தது : vasanthimanaalan
பார்வை : 170

மேலே