ஏன் விரைகிறார்கள்?

இறந்தபிறகு
(இறுதிச் சடங்கில்)
ஊர்ந்தே செல்வதறிந்தும்,
இருக்கும்போது
எண்பதுகளில்
செல்வதேனோ?

எழுதியவர் : அக்னிபுத்ரன் (16-Sep-12, 10:52 pm)
சேர்த்தது : Agniputhran
பார்வை : 107

மேலே